Thursday 25 August 2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?



நான் என்னுடை பதிவு நாளை எழுதுவேன் குருசேவ் பாதையில் மார்க்சியத்தை திரித்தவர்கள் இன்று லெனின்யம் காலவதியாகிவிட்டது என்கின்றனர் அப்படியெனில் மார்க்சியமும் இல்லை லெனினியமும் இல்லை வெரும் வாய் சவடால் கட்சியாய், மக்கள் விரோதிகளாக முதலாளிகளின் பாதம்தாங்கிகளாக மாறியுள்ள இவர்களை என்னவென்று அழைப்பது அவர்களே கூறட்டும்.... நாளை CPI, CPM முகதிரையை கிழிக்க புதிய பகுதியுடன் தொடர்வேன்...சி.பி 

23/07/2016

CPI, CPM ன் நிலைபாடு என்ன? மக்கள் விடுதலைக்கு?
தோழர்களே நான் இன்று எழுதும் நிலையில் இல்லை ஏனெனில் என்னுடை போன் பழுதடைந்துவிட்டது ஆகையால் திங்கள்வரை எழுத முடியாது என்றிருந்தேன் ஆனால் என்னை எழுத வைத்த திரிப்புவாதிகளையையே சாரும்!!! நான் போலிகள் என்ற வார்த்தையை வேறுவாக மாற்றிவிட்டேன், மார்க்சியம் அறிந்த முதல் வார்த்தை சமத்துவம் சகோதரவதுவம், நாம் முதலாளிய பிற்போக்குவாதிகள் அல்ல!! தோழமை என்ற வார்த்தையின் மகத்துவம் அறிவார்களா அதையையும் முதாலாளிகலிடம் அடகு வைத்துவிட்டார்களா? தெரியவில்லை? நமது வாதம் கம்யூனிசம் வளர்த்தெடுக்க மார்க்சிய சிந்தனையை தேடும் அதே வேளையில் முன்னோடியான CPI, CPM ன் வரலாற்றை உற்று நோக்குதல் அவசியம் அன்றோ, ஆகையால் வரலாற்றில் CPI,CPM ன் போக்கில் முதலாளித்துவத்திற்க்கு பல்லாக்கு தூக்கி மக்களை திசையின்றி நட்டாற்றில் விட்டுள்ளதையும் அதே போல் முதலாளிகளின் வளர்ச்சிக்கு முன்னனியில் சேவை செய்யும் இவர்களின் போக்கையும் மார்க்சியத்தின் பரிணாம வளர்ச்சி என்று மெச்சுவதா? இவர்களை நாம் கேள்வி கேட்பதனால் விழிதெழுவார்களா? இதோ நம் தோழர் ஒருவரின் விமர்சனம் கீழே:- வினவின் பதிவு
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.

No comments:

Post a Comment